திருவனந்தபுரத்தில் பெரிய அலையில் சிக்கி கவிழ்ந்த நாட்டுப் படகு... கடலில் விழுந்த மீனவர்களைக் காப்பாற்றிய சக மீனவர்கள் Aug 07, 2024 335 கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதலைப்பொழி கடற்கரையில், நாட்டுப்படகில் பெருமாந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டனர். அப்போது எழுந்த மிகப்பெரிய அலையில் சிக்கி படகு ...